ஒரு ஆய் கதை

பதவியேற்பு விழாவுக்கு ஸ்ரீமான் நரேந்திர மோடி வந்தார், பார்த்துக்கொண்டே இருங்கள் – பத்து நாளுக்குள் குஜராத் மின்சாரம் ராம ரதத்தில் ஏறி வந்து சேரும் என்று சொன்னார்கள். தமிழகத்தைப் பிடித்த ஆற்காட்டு சாபம் அத்தனை சீக்கிரம் விமோசனம் பெறுமா என்ன? இது அரசியல் பேசும் கட்டுரையல்ல. நான் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று நடைபெற்ற சம்பவம். ஒழுங்காக தினமும் ஒரு மணிநேரம் மின்சாரம் போய்க்கொண்டிருந்தது. மக்கள் சந்தோஷமாகத்தான் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். என்ன நினைத்ததோ மின்சார வாரியம் – மின் … Continue reading ஒரு ஆய் கதை